திருக்குறளை பரப்ப இவர் கொண்ட முயற்சிகளும், வாழும் திருக்குறளாக அவர் செயலாற்றிய விதமும் அவருக்கு பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுத் தந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விருதுகள் இவை.

  • தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் கையால் பெற்ற திருக்குறள் செம்மல் விருது.
  • திருக்குறள் மாமணி விருது அவருக்கு திரு டாக்டர். சுப அண்ணாமலை அவர்களால் வழங்கப்பட்டது.
  • வள்ளுவ தென்றல் விருது பாரதி எ ரத்தினம் அவர்களால் வழங்கப்பட்டது.
  • குறள் வேள் விருது அவருக்கு துணைத்தலைவர் டாக்டர் வ சுப மாணிக்கம் அவர்களால் வழங்கப்பட்டது.
  • திருக்குறள் பீடம் விருது அவருக்கு மதுராந்தகத் திருக்குறள் பீடம் அமைப்பிலிருந்து வழங்கப்பட்டது.
What is Lorem Ipsum?
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. top publishing software like Aldus PageMaker including versions of Lorem Ipsum.

4220total visits,2visits today